Monday, 28 May 2012

மாறிவிட்டான் மனிதனாக..!
ஆனால் மனம் மட்டும்
இன்றளவும் குரங்கைப்போல
அங்குமிங்குமாய்....!!
-இரா.சுதர்சன் 

No comments:

Post a Comment