கணக்கில்லா காதல் கொண்டேன்
பகிராமல் பற்றிக்கொண்டாள்
சுவாசமின்றி சுருண்டுக்கிடந்தேன்
சுகமான சுவாசமாய்
உயிரோட்டம் பெற்றுத்தந்தாள்
இருட்டறையாம்
கருவறை சிம்மாசனத்தில்
கடவுளாய் குடியேற்றினாள்
எனக்காக துடித்த
என் முதல் இதயமாய்
என் முதல் இதயமாய்
இனிய அம்மா....!!
-இரா.சுதர்சன்
No comments:
Post a Comment