Friday, 18 May 2012

கண்கள் பார்த்து
புன்னகைப்பூ பூத்து
இமைகளை 
இறுக்கமாய் மூடி 
இதயம் இடறி
மனது மயங்கி
கைகள் கசக்கி
கால்களால் கோலம்..!
வெட்கமாம்....!!
-இரா.சுதர்சன் 

No comments:

Post a Comment