இரா.சுதர்சனின் கிறுக்கல்கள்.....
Friday, 18 May 2012
கண்கள் பார்த்து
புன்னகைப்பூ பூத்து
இமைகளை
இறுக்கமாய் மூடி
இதயம் இடறி
மனது மயங்கி
கைகள் கசக்கி
கால்களால் கோலம்..!
வெட்கமாம்....!!
-இரா.சுதர்சன்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment