Tuesday, 17 July 2012

மின்சாரமில்லா ஒளியாம்
உன் கண்களைக்கொண்டு..
பூவில்லா தேனாம் 
உன் இதழ்களை எடுத்துவா..
பசியில் காத்திருக்கிறேன்..!
இருட்டறையாம் தனிமையில்....!!
-இரா.சுதர்சன்  

No comments:

Post a Comment