Wednesday, 18 July 2012

கேட்டாயா,
பௌர்ணமி சந்திரனை  
ரசிக்காதே என்றேன் 
இப்பொழுது அவனும் 
என்னைப்போல தினம் தினம் 
உருகிக்கொண்டே போகிறான்....!!
-இரா.சுதர்சன் 

No comments:

Post a Comment