தேவன் அடியார்களின்
பிள்ளைகள் போலப்பண்
ணீக்கள் பாசமாம்
பணத்தின் மீதேறி
பிறப்பை பிணமாக்கிக்காகித
குவியலை யாருக்கடைக்கிறாய்
அலிக்கவந்தவனே நீயலிந்தப்பின்
பதுகியப்பொருளனைத்தும் உனை
உயிர்ப்பிக்குமா இல்லை
உலகாலவைக்குமாவே
சிப்பெற்ற பிண்டுகளே
புனிதமென்று போர்வைப்போற்றி
பணம் தின்ன பிணமாக்கும் பீடைகளே
பிறந்த நீயும் ஓர்நாள் பிரிவாய்
பாசமெனும் பணத்தை விட்டுப்புரிந்துகொள்..!!
-இரா.சுதர்சன்
பிள்ளைகள் போலப்பண்
ணீக்கள் பாசமாம்
பணத்தின் மீதேறி
பிறப்பை பிணமாக்கிக்காகித
குவியலை யாருக்கடைக்கிறாய்
அலிக்கவந்தவனே நீயலிந்தப்பின்
பதுகியப்பொருளனைத்தும் உனை
உயிர்ப்பிக்குமா இல்லை
உலகாலவைக்குமாவே
சிப்பெற்ற பிண்டுகளே
புனிதமென்று போர்வைப்போற்றி
பணம் தின்ன பிணமாக்கும் பீடைகளே
பிறந்த நீயும் ஓர்நாள் பிரிவாய்
பாசமெனும் பணத்தை விட்டுப்புரிந்துகொள்..!!
-இரா.சுதர்சன்
No comments:
Post a Comment