Tuesday, 17 July 2012

பெண்னே..
உனை காணும்போதெல்லாம் 
உன்னில் சிற்ப்பியாக 
என் காதல் சிலை 
வடிக்கவே நினைக்கிறது..!
ஒரு வேலை உன் இதயம் 
கல்லாய் இருப்பதாலோ என்னவோ....!!
-இரா.சுதர்சன் 

No comments:

Post a Comment