Tuesday, 3 July 2012

உனை நினைக்கும்பொழுது
கண்கள்மட்டுமல்ல
என் எழுதுகோலும் கூட வடிக்கிறது..!
கண்ணீர்க்கவிதைகளை....!!
-இரா.சுதர்சன்

No comments:

Post a Comment