Tuesday, 26 June 2012

எங்கோ இருக்கும்
யாரையோ நினைக்கும் நீ 
உனதருகிலிருக்கும்
எனை ஏன் மறந்தாயடி..!
எனக்கான நினைவுகள்
உன்னில் விக்கலாய்....!!
-இரா.சுதர்சன் 

No comments:

Post a Comment