இலக்கணம் இலக்கியம்
எதுகை மோனை
சொல் பொருள்
ஏதுமறியா எனக்கு - உன்
கடைக்கண் பார்வைப்பட்டதும்
இதயம் படபடக்க
ஏதோ என் கைகள் கிறுக்க
கவிதையாய் அள்ளித்தெளிக்கிறது
என் மனது....!!
-இரா.சுதர்சன்
எதுகை மோனை
சொல் பொருள்
ஏதுமறியா எனக்கு - உன்
கடைக்கண் பார்வைப்பட்டதும்
இதயம் படபடக்க
ஏதோ என் கைகள் கிறுக்க
கவிதையாய் அள்ளித்தெளிக்கிறது
என் மனது....!!
-இரா.சுதர்சன்
No comments:
Post a Comment