Wednesday, 13 June 2012

அவளால் திருடப்பட்டு
சிறையில் வைத்த
என் இதயத்தை,
பொருளேதும் அறியாமல்
விடுதலை செய்துவிட்டாள்..!
இதயமில்லாது
இனிமையாய் வாழ்ந்தேன்
இன்றோ இதயமிருந்தும்
இயற்க்கை எய்துகிறேன்....!!
-இரா.சுதர்சன் 

No comments:

Post a Comment