Tuesday, 20 March 2012

நல்லவனாய் இருந்தால் நசுக்குகிறது
நடுநிலையாய் இருந்தால் சிரிக்கிறது
தீயவனாய் இருந்தால் தூற்றுகிறது..!
உலகத்தின் பார்வை....!!
-இரா.சுதர்சன் 

No comments:

Post a Comment