Tuesday, 20 March 2012

உன்னிடம் பேசும்போது மட்டும்
நான் சொல்லும் சொல்லை கேட்பதில்லை
என் மனசு
வாய்க்கு வந்தப்படி உளறுகிறது
என் காதலை தவிர்த்து அனைத்தையும்....!!
-இரா.சுதர்சன் 

No comments:

Post a Comment