Sunday, 25 January 2015

விரிந்த வானம்..
நிரைந்த கண்கள்..
வருடும் காற்று..
மெல்லிய சுவாசம்..
கடலாய் மனம்..
அலையாய் மகிழ்ச்சி..
தூரத்து பிறைநிலா..
ஒற்றையில் நான்..
கனா காலங்கள்..!
- இரா.சுதர்சன்

No comments:

Post a Comment