மார்கழி..
மலரும் மல்லிகை
மெல்லிய காற்று..
மனமெங்கும் உன் வாசம்
முடூ பனி..
மெல்லிசை
அற்றைத் திங்கள்..
ஒற்றையில் நான்
தூக்கமில்லா இரவுகள்..
பூ அவள்
விழியோரம் விடியலாய்..!
- இரா.சுதர்சன்
மலரும் மல்லிகை
மெல்லிய காற்று..
மனமெங்கும் உன் வாசம்
முடூ பனி..
மெல்லிசை
அற்றைத் திங்கள்..
ஒற்றையில் நான்
தூக்கமில்லா இரவுகள்..
பூ அவள்
விழியோரம் விடியலாய்..!
- இரா.சுதர்சன்
No comments:
Post a Comment