Saturday, 30 March 2013

உலகம்..

செய்ததை நன்றென்று சொல்ல
இருவர் இல்லையெனினும்
கவலைப் படாதே..!
பிழை சொல்ல
மூவர் இருப்பார்கள்....!!
-இரா.சுதர்சன்

No comments:

Post a Comment