Wednesday, 26 September 2012

நானிறந்தேன்
என்றறியாமல் நித்தம்
என்மேல் நீர் தெளித்து
எழுப்ப முயற்சிக்கிறாள்
இந்தப்பூக்காரி....!!
-இரா.சுதர்சன் 

No comments:

Post a Comment