Saturday, 29 September 2012

உன்னால் உடைக்கப்பட்ட
என் இதயக்கண்ணாடியிலும் கூட
நீயே இருக்கிறாய்..!
ஆனால் என்ன
அன்றோ ஒரு பிம்பமாய்
இன்றோ பல....!!
-இரா.சுதர்சன் 

No comments:

Post a Comment