Tuesday, 26 August 2014

அவஸ்தையான காதலை
அனுபவிக்க ஆசையாய்
ஆளுயர ஆயிரம்
ஆம்பலுடன் பதட்டமாய்
வார்த்தையனைத்தும்  மறந்துபோய்
நானுமொரு குழந்தையாய்
சிந்துகின்ற வியர்வையும்
உன் பெயரை சொல்லவே
பூவிழியன் பார்வையாள்
பூக்களனைத்தும் சிதறவே
நின்னுலகில் வாழவே
பொன்சிரிப்பு வேண்டுமே....!!
-இரா.சுதர்சன் 

No comments:

Post a Comment