அவஸ்தையான காதலை
அனுபவிக்க ஆசையாய்
ஆளுயர ஆயிரம்
ஆம்பலுடன் பதட்டமாய்
வார்த்தையனைத்தும் மறந்துபோய்
நானுமொரு குழந்தையாய்
சிந்துகின்ற வியர்வையும்
உன் பெயரை சொல்லவே
பூவிழியன் பார்வையாள்
பூக்களனைத்தும் சிதறவே
நின்னுலகில் வாழவே
பொன்சிரிப்பு வேண்டுமே....!!
-இரா.சுதர்சன்
அனுபவிக்க ஆசையாய்
ஆளுயர ஆயிரம்
ஆம்பலுடன் பதட்டமாய்
வார்த்தையனைத்தும் மறந்துபோய்
நானுமொரு குழந்தையாய்
சிந்துகின்ற வியர்வையும்
உன் பெயரை சொல்லவே
பூவிழியன் பார்வையாள்
பூக்களனைத்தும் சிதறவே
நின்னுலகில் வாழவே
பொன்சிரிப்பு வேண்டுமே....!!
-இரா.சுதர்சன்
No comments:
Post a Comment